காவல்துறை கைது :
மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி 2 பேர் பலி 🕑 2024-05-06T10:45
www.maalaimalar.com

மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி 2 பேர் பலி

அருகே முக்கடல் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் அனீஸ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுபின் (21).

சிறுமி பாலியல் வன்கொடுமை: கூலித்தொழிலாளி கைது! 🕑 Mon, 06 May 2024
janamtamil.com

சிறுமி பாலியல் வன்கொடுமை: கூலித்தொழிலாளி கைது!

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். நாகபந்தல் வடக்கு தெருவை சேர்ந்த சுபாஷ் 15 வயது

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்:3 பேர் கைது! 🕑 Mon, 06 May 2024
janamtamil.com

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்:3 பேர் கைது!

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இரணியல் அருகே தனது இருசக்கர

7 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர் கைது! 🕑 Mon, 06 May 2024
janamtamil.com

7 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர் கைது!

மாவட்டம் சூரம்பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 7 சவரன் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். சூரம்பட்டி பகுதியைச்

5 வயது சிறுமியை கடித்து குதறிய 2 வளர்ப்பு நாய்கள்.. உரிமையாளர் கைது…. 🕑 Mon, 06 May 2024
www.etamilnews.com

5 வயது சிறுமியை கடித்து குதறிய 2 வளர்ப்பு நாய்கள்.. உரிமையாளர் கைது….

ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது வளர்ப்பு நாய்களுடன் பூங்காவுக்கு

அதிர்ச்சி... மனைவியை கழுத்தை அறுத்து கொலை... கணவன் பகீர் வாக்குமூலம்! 🕑 Mon, 6 May 2024
www.dinamaalai.com

அதிர்ச்சி... மனைவியை கழுத்தை அறுத்து கொலை... கணவன் பகீர் வாக்குமூலம்!

அதிர்ச்சி... மனைவியை கழுத்தை அறுத்து கொலை... கணவன் பகீர் வாக்குமூலம்!

உஷார்.. மசாஜ் சென்டரில் HIDDEN CAMERA.. ஷாக்கான இளம்பெண்.. இளைஞருக்கு அடி, உதை! 🕑 Mon, 6 May 2024
www.dinamaalai.com

உஷார்.. மசாஜ் சென்டரில் HIDDEN CAMERA.. ஷாக்கான இளம்பெண்.. இளைஞருக்கு அடி, உதை!

உஷார்.. மசாஜ் சென்டரில் HIDDEN CAMERA.. ஷாக்கான இளம்பெண்.. இளைஞருக்கு அடி, உதை!

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்: 3 பேர் கைது 🕑 2024-05-06T12:36
www.dailythanthi.com

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்: 3 பேர் கைது

ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ரகு. இவர் தனது மனைவி

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்! மாநகராட்சி அறிவிப்பு… 🕑 Mon, 06 May 2024
patrikai.com

சென்னையில் வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம்! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னையில் நாய் உள்பட வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பவர்கள், அதற்கு கட்டாயம் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு

டெல்லி நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் இன்று ஆஜர்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு..! 🕑 Mon, 06 May 2024
tamil.webdunia.com

டெல்லி நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் இன்று ஆஜர்.. நீதிபதியின் அதிரடி உத்தரவு..!

2000 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் இன்று நீதிமன்றத்தில் ஆதார் படுத்தப்பட்ட நிலையில்

 சவுக்கு சங்கரின் சர்ச்சை பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் வழக்கு பதிவு 🕑 2024-05-06T13:12
tamil.timesnownews.com

சவுக்கு சங்கரின் சர்ச்சை பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் வழக்கு பதிவு

யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள்

வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது! 🕑 Mon, 06 May 2024
janamtamil.com

வழிபறியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

அரசு ஊழியரிடம் வழிபறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நல்லத்துக்குடி

கணவனின் டார்ச்சர்; செவித்திறன் குறைபாடு, வாய் பேசமுடியாத மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய தாய் 🕑 Mon, 06 May 2024
www.vikatan.com

கணவனின் டார்ச்சர்; செவித்திறன் குறைபாடு, வாய் பேசமுடியாத மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய தாய்

அதைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோரை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவர்களுக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்

கரூர்: 'வேலைக்குச் செல்வதைவிட வழிப்பறி ஈஸியா இருக்கு!' - போலீஸாரிடம் சிக்கிய இரண்டு இளைஞர்கள் 🕑 Mon, 06 May 2024
www.vikatan.com

கரூர்: 'வேலைக்குச் செல்வதைவிட வழிப்பறி ஈஸியா இருக்கு!' - போலீஸாரிடம் சிக்கிய இரண்டு இளைஞர்கள்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சண்முகம் (வயது 53). இவர், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தனது

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்! 🕑 Mon, 06 May 2024
news7tamil.live

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

load more

Districts Trending
தேர்வு   மாணவர்   மதிப்பெண்   பிளஸ்   பொதுத்தேர்வு   சிகிச்சை   காவல்துறை வழக்குப்பதிவு   மாணவ மாணவி   பாஜக   சமூகம்   வெயில்   தண்ணீர்   நடிகர்   காவல் நிலையம்   சினிமா   தேர்ச்சி விகிதம்   அரசு மருத்துவமனை   மருத்துவர்   திரைப்படம்   நீதிமன்றம்   சிறை   பிரதமர்   12-ம் வகுப்பு   மழை   விவசாயி   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   திருமணம்   காங்கிரஸ் கட்சி   மக்களவைத் தேர்தல்   ஆங்கிலம்   சுகாதாரம்   பிரச்சாரம்   நரேந்திர மோடி   வேட்பாளர்   விளையாட்டு   முதலமைச்சர்   மருத்துவம்   மேல்நிலை பள்ளி   கொலை   கோடைக் காலம்   கட்டணம்   தொழில்நுட்பம்   இயற்பியல்   வெளிநாடு   கணிதம்   பாடல்   பொருளாதாரம்   வாக்குப்பதிவு   விவசாயம்   பக்தர்   காடு   காவல்துறை விசாரணை   வேலை வாய்ப்பு   வகுப்பு பொதுத்தேர்வு   மருத்துவக் கல்லூரி   போராட்டம்   மாணவியர்   விமர்சனம்   மொழி   இணையத்தளம் முகவரி   விக்கெட்   நூறு மதிப்பெண்   ரன்கள்   தனியார் பள்ளி   திரையரங்கு   ஆன்லைன்   பூங்கா   சடலம்   வரலாறு   நீட்தேர்வு   கோடை வெயில்   வேதியியல்   வணிகவியல்   படப்பிடிப்பு   காவல்துறை கைது   சக மாணவர்   சுற்றுலா பயணி   டிஜிட்டல்   பொழுதுபோக்கு   கடற்கரை   உயிரியல்   பிரேதப் பரிசோதனை   விடைத்தாள்   வாக்கு   எக்ஸ் தளம்   பள்ளிக்கல்வி   உரிமையாளர் புகழேந்தி   நோய்   ஆண்டை   பள்ளி மாணவர்   வணிகம்   அதிமுக   வர்மா   பேஸ்புக் டிவிட்டர்   பூஜை   படுகாயம்   தயாரிப்பாளர்   ஹைதராபாத் அணி   மரணம்  
Terms & Conditions | Privacy Policy | About us